பாதி குளியலில் நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வந்த தர்ஷா..


தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அதில் இருந்து, ருத்ர தாண்டவம் படம் மூலம் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். .

இந்நிலையில், நீச்சல் குளத்திலிருந்து நினைந்த உடலோடு அப்படியே எழுந்து வரும் விடியோ ஒன்று இணையத்தில் முரட்டுத்தனமாக வைரல் ஆகி வருகின்றன.

22 November, 2021, 9:33 am

Views: -

12

3

More Stories